கோவில்பாளையத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளை துவக்கம்

கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவையில் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச் தனது புதிய கிளையை சத்தி சாலையில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் நிறுவியுள்ளது. அம்மருத்துவமனையானது 100 படுக்கை வசதிகள், 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், பொதுநல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய நல மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய மருத்துவ பிரிவுகளை கொண்டுள்ளது.

புதிய மருத்துவமனையை இன்று காலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல பழனிசாமி, டாக்டர். தவமணி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ஜுணன், ஏ.சண்முகம் மற்றும் ஆர்.கனகராஜ் ஆகியோர் பங்கேறனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...