திருப்பூரில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல் கால்கோல் நாட்டினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் அலகுமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, காங்கேயம், வெள்ளகோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற உள்ளது". 

இதற்காக தற்போதே 500-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில், அனுபவம் வாய்ந்த மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். காளைகளை முறையாகப் பரிசோதிக்க 18 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...