கோவையில் தொடங்கியது பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு: தன்னார்வலர்கள் பங்கேற்பு

கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள வனப்பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியைத் தன்னார்வலர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டாம்பூச்சி பிரியர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

கோவை வனத்துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி, நேற்று கோவை வனக் கோட்டத்தில் இந்த கணக்கெடுப்பு முகாம் தொடங்கியது. இதில், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து அறிய வகை பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 



இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "கோடைக்காலத்தில் 230 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் மற்றும் 79 தட்டாம்பூச்சிகள் இனங்கள் பல பருவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்போது அறிய வகையிலான பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டன. 

தற்போது நடைபெறும் கணக்கெடுப்பு முகாமில் 35-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் வன ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...