நீலகிரியில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய பெண்புலி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய பெண்புலி பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய பெண்புலி பரிதாபமாக உயிரிழந்தது. 



முதுமலை வனபகுதிக்குட்பட்ட கார்குடி சரகம் ஒம்பிட்டா பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளம்பன்றியைப் பெண்புலி ஒன்று வேட்டையாடியது. அதன் மாமிசத்தை உண்ட புலி, முள்ளம்பன்றியின் முட்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண்புலியின் உடலை ஆய்வு செய்தனர். உயிரிழந்த பெண்புலிக்கு 8 முதல் 9 வயது இருக்கும் என களை இயக்குநர் சீனிவாசரெட்டி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...