திருப்பூரில் விளைநிலத்தில் திடீர் தீ விபத்து : போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்

திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முட்புதரில் பற்றி எரிந்த தீயினை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முட்புதரில் பற்றி எரிந்த தீயினை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.



திருப்பூரை அடுத்த நல்லூர் அருகே உள்ளது காசிபாளையம். இங்கு, தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள முட்புதரில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. திறந்தவெளி பகுதி என்பதால், தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது. பின்னர், இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தினால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...