அவிநாசி சாலையில் ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகேஸ், என்பவர் தனது காரை சர்வீஸ் செய்து விட்டு அவினாசி சாலையில் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காரின் பின் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுனரிடம் தீ பற்றி எரிவதை தெரிவித்தனர்.

உடனடியாக  கார் நிறுதப்பட்டு,காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்ட வசமாக கார் ஓட்டுனர் மற்றும் ஸ்ரீகேஸ் இருவரும்  உயிர்தப்பினர். மள மள வென்று பரவிய தீயால் காரின் பின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனையப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெட்ரோல் கசிவினால் இந்த விபத்து ஏற்பாட்டு இருக்கலாம் என  தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அருகே  கார் தீ விபத்து  ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...