ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டம் : சுயிட்ஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம்

கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


கோவை : கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மற்றும் தொழில்மையங்களைக் கொண்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். இங்கு, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.6 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் என்பது மிகக் கடினமாக ஒன்றாக உள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் கோவை மாநகராட்சிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுடைய இந்தத் திட்டத்திற்கு சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 24*7 என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், 1,200 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 1,50,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தைப் பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்ட நிலையில், சுயிட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் மாவட்டத்திற்கு முதல்முறையாக குடிநீர் விநியோகத் திட்டத்தை சுயிட்ஸ் நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து,  மெட்ரோநகரங்களான பெங்களூரூ, கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இந்த நிறுவனம் தங்களது பணியை மேற்கொண்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...