மான் இறைச்சி வைத்திருந்த நபருக்கு அபராதம்

கோவை : சிறுமுகை வனப்பகுதி அருகே மான் கறி வைத்திருந்த 36 வயது மதிக்கத்தக்க நபரை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.



கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அந்த வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பி.கருப்பன் என்பவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு பையில் சுமார் 10 கிலோ அளவிலான மான் கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வனத்துறை அதிகாரி என். சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...