2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவர் தமிழிசை

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.

ஜனவரி 30

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவருக்கான விருதை ர்வதேச மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பல்வேறு பெண் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.கவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் அவருக்குப் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண் தலைவர் : 

தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பெண் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேசிய அளவில் பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி ஏற்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா அம்மாநில பா.ஜ.க., தலைவராக ஏற்கெனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...