பணக்கார இளைஞர்களைக் குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்ட நடிகை சுருதி மற்றொரு வழக்கில் கைது

திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த சுருதி உள்ளிட்ட 4 பேர் இன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த சுருதி உள்ளிட்ட 4 பேர் இன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த பண மோசடி புகாரில் நடிகை சுருதி, சித்ரா, பிரசன்ன சுபாஷ் உள்ளிட்ட 4 பேர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக போலீசார் சுருதி வீட்டுக்குச் சென்றபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் குடும்பத்தினர் தடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று 4 பேர் மீதும் மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, இவர்களை வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுருதி உள்ளிட்ட 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...