நீலகிரியில் வன விலங்குகளால் மனித உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தி தமாக-வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 29

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதம் மற்றும் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை, குன்னூர் ஆகிய நகரங்களில் வாகன பார்க்கிங் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...