பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் வந்து விவசாயிகள் மனு

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 29

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில், பெட்ரோல், டீசல் தினசரி நிர்ணயம் செய்யும் முறையினால், நாளுக்கு நாள் விலைக்கூடி வருவதாகவும், இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள  வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...