கோவை மண்ணில் சீறிப்பாயும் காளைகள்- உறுதியேற்புடன் துவங்கிய கோவை ஜல்லிக்கட்டு

கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கி நடைபெற்ற வருகிறது.


கோவை, ஜனவரி 28

கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கி நடைபெற்ற வருகிறது. 



இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. மேலும், சுமார் ஆயிரம் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.



முன்னதாக, ஜல்லிக்கட்டு துவங்கும் முன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி "தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டை கொண்டாடவும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், காளைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யமாட்டோம் என்றும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டை விளையாடுவோம்" என்று உறுதிமொழியினை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர்.



இதனிடையே, கோவையில் ஜல்லிக்கட்டை காண மக்கள் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், நிற்பதற்கு கூட இடமில்லாத நிலையில் ஆர்வத்துடனேயே மக்கள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...