காட்டு யானை தாக்கியதில் சாலையோரம் ஒருவர் படுகாயம்

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பலத்தகாயம் அடைந்தார்.

கோவை, ஜனவரி 27

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பலத்தகாயம் அடைந்தார். 

மருதமலை அரசு சட்டக்கல்லூரி அருகே உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளன. எனவே, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சவுந்தர் ராஜா என்பவர் அங்குள்ள சாலையோரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த காட்டு யானை ஒன்று, அவரை தாக்கி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள்ளே சென்றது.

இதையறிந்த, அந்த வழியாக செல்பவர்கள், படுகாயமடைந்த சவுந்தர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...