கோவையில் முதல்முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி : பாதுகாப்பு பணிக்காக 500 போலீசார் குவிப்பு

கோவையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


கோவை, ஜனவரி 27

கோவையில் முதல்முறையாக நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஓம்கார் அமைப்பு சார்பில் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. செட்டிபாளையம் பகுதியில் நாளை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநகர போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார் என 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...