வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் : நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து டி.கே. ரங்கராஜன் கருத்து

வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 26

வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 



கோவை, காந்திபுரம் பகுதியில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் உளவுத்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் எழுதிய ’குஜராத் திரைக்கு பின்னால்’ என்ற புத்தக வெளியிட்டு விழா கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என்பதால், நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மேலும், தமிழகத்தில் இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரால் மிரட்டப்படுகின்றனர். இந்துத்துவாவை பரப்பவே கவிஞர் வைரமுத்து பிரச்சனை பெரிதாக்கப்பட்டது, என்றார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காதது சரியானது அல்ல என்றும் டி.கே.ரங்கராஜன் கூறினார். 

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...