ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்கப் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை, ஜனவரி 26 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், சில்லறை வணிகம் பாதிக்கபட்டுள்ளதாகவும், ஆன்-லைன் வர்த்தகத்தால் வணிக முற்றிலும் முடங்கியதாக அவர்கள் கூறினர். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...