தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.
கோவை, ஜனவரி 25
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா தலைமையில் அவரது அலுவலகத்தில் கூடிய காவல்துறையினர், மற்றும் மாநகர காவல்துறையின் அமைச்சுப்பணியாளர்கள் நேத்மையாக வாக்களிப்பதாக உறுதி மொழியேற்றனர்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா தலைமையில் அவரது அலுவலகத்தில் கூடிய காவல்துறையினர், மற்றும் மாநகர காவல்துறையின் அமைச்சுப்பணியாளர்கள் நேத்மையாக வாக்களிப்பதாக உறுதி மொழியேற்றனர்.