வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றிய ஆட்சேபணை மனுக்கள் மீதான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டத்தில் உள்ள வார்டுகளின் எல்லை மறுவரையறைப் பட்டியல் பற்றி கருத்துக்கள் அல்லது ஆட்சேபணை மனுக்களின் மீது ஆலோசனை நடத்துவதற்காக வரும் 31-ம் தேதி மண்டல அளவிலான கூட்டம் நடக்கிறது. 

தமிழ்நாடு மாநில எல்லை மறுவரையறை ஆணையத்தின் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளை எல்லை மறுவரையறை செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக எல்லை மறுவரையறைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துக்கள் அல்லது மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டது.

இம்மனுக்கள் மீது எல்லை மறுவரையறை ஆணையத்தால் வரும் 31-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மண்டல அளவிலான கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எல்லை மறுவரையறை தொடர்பாக கருத்துக்கள் அல்லது ஆட்சேபணைகள் தெரிவித்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...