டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர், ஜனவரி 23
டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திமுக , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்,மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , திருப்பூர் தொழில்துறையினர் , சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் 2016 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூர் மாணவர் சரவணன் , மற்றும் சரத்பிரபுபின் உறவினர்களும் கலந்துகொண்டுள்ளனர் .
டெல்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திமுக , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்,மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , திருப்பூர் தொழில்துறையினர் , சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் 2016 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மர்மமான முறையில் மரணமடைந்த திருப்பூர் மாணவர் சரவணன் , மற்றும் சரத்பிரபுபின் உறவினர்களும் கலந்துகொண்டுள்ளனர் .