உதகையில் பிடிபட்ட அரியவகை பறக்கும் பாம்பு

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.

நீலகிரி, ஜனவரி 23

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், உதகை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஒரு பாம்பு இருப்பதாக சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்த பாம்பை பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்பு கடல் மட்டத்திலிருந்து 500 கி.மீட்டருக்கு மேல் உயிர் வாழும் அரிய வகை பாம்பு எனவும், குறைந்த அளவு விஷம் கொண்டது எனவும், சமவெளி பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நீலகிரிக்கு வந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...