ஜன.25 அன்று பழனியில் தைப்பூசத் திருவிழா துவக்கம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதின்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதியன்று நடைபெறுகிறது.


திண்டுக்கல், ஜனவரி 19

பழனியில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதின்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதியன்று நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படுவது பழனி. இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் தைப் பூசம் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். மேலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்பட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்துக்கு வருவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

சந்திரகிரகணம் காரணமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை நேரத்திற்குப் பதிலாக காலையில் தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...