"ரஜினிகாந்தும், கமலஹாசனும் பகல்கனவு காண்கிறார்கள்"- தங்க தமிழ்செல்வன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


கோவை, ஜனவரி 17

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளதால் வர இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தை பயன்படுத்தும் வகையில் புதிய கட்சி துவங்குவது குறித்து தினகரன் ஆலோசித்து வருகிறார். கூடிய விரைவில் முறையான அறிவிப்பு வரலாம்.

புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் பிரச்சனை மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பகல் கனவு காண்கிறார்கள்.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தைத் தொடர்ந்து மத்திய அரசு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...