எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை, டிசம்பர் 28

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



கோவை பாரதியார் பல்கலைக்கழக, சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்கள் குழுத் திட்டத்தின் சார்பாக எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை மாநகர உறுப்பினரும், தெற்கு பகுதியின் சமூக ஆர்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம் பங்கேற்று விழிப்புணர்வு உரை ஆற்றினார்.



இதனைத்தொடர்ந்து, “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முஹம்மது இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...