எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர்


கோவையில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு பணிகளுக்காக 8 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீசார் கோவை வந்தடைந்தனர். 

அ.தி.மு.க. சார்பில் நாளை வ.ஊ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 

நிழகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுக்கப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாதுகாப்பு பணிகளுக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 8  மாவட்டங்களில் இருந்தும், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழ்நாடு சிறப்பு காவல்படை, தமிழ்நாடு ஊர்காவல் படை, ஆயுதப்படை,ஆகிய துறைகளைச் சேர்ந்த போலீசாரும் இன்று கோவை வந்தடைந்தனர். 

நிகழ்ச்சி  பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார்  கோவை வந்துள்ள நிலையில் அவர்களை தங்க வைப்பதற்காக 20 தனியார் திருமணமண்டபங்களை போலீசார் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...