நீலகிரியில் தொடர் மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


நவம்பர் 30 

ஒகி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தற்போது வலுப்பெற்றுள்ளதால் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் வெலிங்டன், அருவங்காடு, சிம்ஸ்பார்க், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால், ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், கிராமங்கள் இருளில் மூழ்கின . அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்சேவையை சீர்செய்தனர். 



மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் இருந்த மிகவும் பழமையான மரம் வேரோடு விழுந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...