2-ம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வு

நவம்பர் 30

நடப்பு  நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை மற்றும் நாடு முழுக்க ஒரே வரி எனும் அடிப்படையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்தது. இதனால், எதிர்கட்சிகள் உட்பட பலரும் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாகக் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், பருவமழை மற்றும் ஜிஎஸ்டியில் பல வகையான மாற்றங்கள் செய்யப்பட்டதன் எதிரொலியாக, இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் எனும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...