கோவை, நவம்பர் 21
கர்நாடக இசையில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் 127-வது பிறந்தநாள் கொண்டாட்டம், வரும் 26-ம் தேதி கோவை ப்ரூக்பீல்ட்ஸில் நடைபெறுகிறது.
கர்நாடக இசையில் பல ராகங்களில் 2,500-க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசைக்கலைஞர் பாபநாசம் சிவன் ஆவார். இவரது, 127-வது பிறந்த நாள் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ப்ரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் சிறப்புக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வளரும் கலைஞர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் மகள் கலைமாமனி ருக்மினி ரமணி மற்றும் பேரன் சங்கீத கலாசாரதி பாபநாசம் அசோக் ரமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இறுதியில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை இவர்களின் சிறப்பு நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது.
கர்நாடக இசையில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் 127-வது பிறந்தநாள் கொண்டாட்டம், வரும் 26-ம் தேதி கோவை ப்ரூக்பீல்ட்ஸில் நடைபெறுகிறது.
கர்நாடக இசையில் பல ராகங்களில் 2,500-க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசைக்கலைஞர் பாபநாசம் சிவன் ஆவார். இவரது, 127-வது பிறந்த நாள் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ப்ரூக்பீல்ட்ஸ் வணிகவளாகத்தில் சிறப்புக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வளரும் கலைஞர்களின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் பாபநாசம் சிவனின் மகள் கலைமாமனி ருக்மினி ரமணி மற்றும் பேரன் சங்கீத கலாசாரதி பாபநாசம் அசோக் ரமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இறுதியில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை இவர்களின் சிறப்பு நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது.