ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் பெற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டுகாணிக்கை தொகை கணக்கிடப்பட்டது.

இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ.61,65,504 ரொக்கம், 47 கிராம் தங்கம், 201 கிராம் வெள்ளி பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் தக்கார் த. ராஜ்குமார், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சு. சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதிகள், பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி, ஆனைமலை சரக ஆய்வர் ப. சித்ரா, திருக்கோயில் கண்காணிப்பாளர், கோயில் பணியாளர்கள், சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...