புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி

கோவை, நவம்பர் 17: பாரதிய வித்யா பவன் பள்ளியில் புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.

அர்ஷா வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரா ஆகியவை இணைந்து புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய வித்யா பவன் பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் அறிவு, அன்பு, அறம் மற்றும் இன்பம் என்ற தலைப்புகளின் கீழ் அவர் தினமும் மாலை 6-30 மணி முதல் 8.00 மணி வரை உரை நிகழ்த்துகிறார்.

19-ம் தேதி 24-ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீ தக்சணாமூர்த்தி தத்துவங்களை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...