அமைச்சர்கள் மீது லஞ்சம், ஊழல் புகார்கள் இருப்பதை உணர முடிகிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை, நவம்பர் 15

தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் பழுதடைந்த சாலையினை சீரமைக்கும் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினர் சிமெண்ட் கலவையை கொண்டு சாலையை சரி செய்தனர். 



அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் சாலை பாரமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர் பிரச்சணைகளில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. மேலும், தமிழக அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் புகார்கள் இருப்பதை பாஜகவினால் உணர முடிகிறது. ஊழலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...