கோவை மாநகராட்சியில் சுகாதார அலுவலர் உண்ணாவிரத போராட்டம்

கோவை, நவம்பர் 15: சுகாதார அலுவலருக்கு உண்டான சம்பளம், அலுவலகம், களப்பணி செய்ய வாகனங்கள் கொடுக்காமல் மெத்தனமாக செயல்படும் கோவை மாநகராட்சியை கண்டித்து, நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சுகாதார அலுவலர் தொடங்கினர்.

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரியும் பிச்சைமணி, சிவநேசன், அருணகிரி, ராமச்சந்திரன், திருமால், உள்ளிட்டவர்களுக்கு சுகாதார அலுவலராக அரசு ஆணை எண் 182 ன் படி பதவி உயர்வு வழங்கப்பட்டது.

உத்தரவு வழங்கப்பட்டும் இதுநாள் வரை சமபள உயர்வு, அலுவலகம், மற்றும் பணி இடம் வழங்கப்படவில்லை.

மேலும் களபணி செய்ய வாகன வசதிகள் செய்து தராமல், அமைச்சரின் உறவினரை காரணம் காட்டி இளையோர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டு அடிமைகள் போல் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஆட்சிப்பணி உறுதி மொழிக்கு எதிராகவும், தமிழ்நாடு மாநில லீகல் சர்வீஸ் அதராட்டி ஆணையை மதிக்காமல் செயல்படும் மாநகராட்சி ஆணையரை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பிச்சை மணி இருந்து வருகிறார். 

மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் இருந்தும், உள்ளாட்சி நகராட்சித்துறை அமைச்சரை ஆணையர் சந்திக்கச்சொல்வதை கண்டித்தும் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...