நவம்பர் 7: ப்ராவிடன்ஸ் கல்லூரி மற்றும் எகோ கிளப் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும்விழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் ப்ராவிடன்ஸ் கல்லூரியின் தாவரவியல் துறையும், எகோ கிளப்பும் இணைந்து, கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஈரநிலத்தில் வளரக்கூடிய, காட்டு இஞ்சி, வசம்பு உள்ளிட்ட 6 விதமான மரக்கன்றுகளை கல்லூரி மாணவிகள் மற்றும் எகோ கிளப்பின் உறுப்பினர்களும் இணைந்து நடவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், எகோ கிளப்பின் உறுப்பினர்கள் சைனி மரிம் ரேச்சல், கோகுல ஹலன், அரடுகுட்டன் மற்றும் ரித்விக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் ப்ராவிடன்ஸ் கல்லூரியின் தாவரவியல் துறையும், எகோ கிளப்பும் இணைந்து, கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஈரநிலத்தில் வளரக்கூடிய, காட்டு இஞ்சி, வசம்பு உள்ளிட்ட 6 விதமான மரக்கன்றுகளை கல்லூரி மாணவிகள் மற்றும் எகோ கிளப்பின் உறுப்பினர்களும் இணைந்து நடவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், எகோ கிளப்பின் உறுப்பினர்கள் சைனி மரிம் ரேச்சல், கோகுல ஹலன், அரடுகுட்டன் மற்றும் ரித்விக் ஆகியோர் கலந்து கொண்டனர்.