மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து ஆலோசனை

கோவை, நவம்பர் 3: ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை நகரத்தை ஸ்மார்ட் சிட்டி நகரமாக்க கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன, மேலும் புதிய திட்டங்கள் கோவையில் அறிமுகப்படுத்துவது குறித்து வாரந்தோறும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் திரு. க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

அதன்படி, இன்று  திரு க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி. சரண்யா ஹரி, துணை ஆணையர் திருமதி. ப.காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...