பெங்களூரூவிற்கு ஒருநாளைக்கு இரு சேவைகளை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

கோவை, நவம்பர் 2 : கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனமானது, உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வருகிறது. 41 பகுதிகளுக்கு மொத்தம் 141 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கோவை - பெங்களூரூ மார்க்கமாக ஒருநாளைக்கு இரு விமானங்களை இயக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையான வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரையில் ஒரு பயண நேரமும், வியாழக்கிழமைக்கு தனி பயண நேரமும் வெளியிடப்பட்டுள்ளது. 

அதனை தற்போது காணலாம்..

(புதன்கிழமை - திங்கட்கிழமை வரை நாள்தோறும்)

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு பகல் 01.10 மற்றும் பகல் 02.00 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

 

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு இரவு 07.50 மற்றும் இரவு 08.30 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு இரவு 9.00 மற்றும் இரவு 09.45 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

(வியாழக்கிழமைகளில்)

6E354 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு காலை 08.05 மற்றும் காலை 09.10 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E355 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 9.40 மற்றும் காலை 10.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E322 - பெங்களூரூவில் இருந்து கோவைக்கு மாலை 04.40 மற்றும் மாலை 05.40 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

6E347 - கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு மாலை 6.10 மற்றும் இரவு 07.20 ஆகிய நேரங்களில் இரு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...