கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு

கோவை மாவட்டம் வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அவர்கள்  அளித்துள்ள மனுவில், கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமான வ.உ.சி. சிறுவர் பூங்கா உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எருக்கஞ் செடி, திறந்த வெளியில் மின்சார இணைப்பு பெட்டி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற குப்பை கூடங்கள், மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. 



இந்தப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் போது பல இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர். பல மாதங்களாக பராமரிப்பற்ற நிலையில், இருக்கின்ற சிறுவர் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் உடனே சீர்செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 



Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...