கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி மனு

கோவை மாவட்டம் வ.உ.சி. சிறுவர் பூங்காவை பராமரிக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அவர்கள்  அளித்துள்ள மனுவில், கோவை மக்களின் பொழுதுபோக்கு இடமான வ.உ.சி. சிறுவர் பூங்கா உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எருக்கஞ் செடி, திறந்த வெளியில் மின்சார இணைப்பு பெட்டி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற குப்பை கூடங்கள், மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. 



இந்தப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் போது பல இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர். பல மாதங்களாக பராமரிப்பற்ற நிலையில், இருக்கின்ற சிறுவர் பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் உடனே சீர்செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 



Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...