பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நினைவுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது. 



கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோவை மாநகர தெற்குமாவட்ட திமுக செயலாளர்,  சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமைவகித்தார்.

இதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அசன்முகமது ஜின்னா ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அவைத் தலைவர் வெ.ந.பழனியப்பன் மற்றும் கழக முன்னணி மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...