வருமான வரி அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை

வருமான வரித்துறையில் தற்போதுள்ள ஏ.எஸ்.டி. சாப்ட்வேரை அகற்றிவிட்டு, ஐ.டி.பி.ஏ. என்ற அதிநவீன சாப்ட்வேரை 7 மெட்ரோ நகரங்களில் படிப்படியாக அமல்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த சாப்ட்வேருக்கு ஊழியர்கள் பழகும்வரை, வெளியில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், புதிய சாப்ட்வேர் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகவலை கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் ரூபக் சர்க்கார் நேற்று தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நவம்பர் 10-ந் தேதி கூடி முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...