நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி கோரிக்கை


கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக அக்கட்சி அளித்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள வாலாங்குளம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கரை பகுதிகளில் இருமருங்கிலும், இரவு நேரங்களில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், ஆவின் கடைகள் அமைத்தல்/உணவகங்கள் அமைத்தல் போன்றவை இருப்பதால், குளத்தின் பரப்பளவு குறைந்து வருவதுடன், முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது.

தற்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இதுபோன்ற நோய்கள் அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து களஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், மேலும், குளத்தின் கரை பகுதிகளில் உள்ள ஆக்கரிமிப்புகளை அகற்றுவதோடு, மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க நீர் நிலைகளை சீர் செய்ய வேண்டிகிறோம். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...