தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க தடைகளில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுதோறும் பட்டாசுகளை வெடிக்க கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 13-ம் தேதி கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்துக்களை மிரட்டுகின்ற தொ னியில் எச்சரிக்கைவிட்டதை பாரத் சேனா கண்டிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான புத்தாண்டு அன்றும் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும் வாண வேடிக்கைகளை வெடித்து கொண்டாடிகின்றனர். அப்போதெல்லாம், எந்த அறிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுவதில்லை. பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித தடைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...