தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க தடைகளில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க ஆண்டுதோறும் பட்டாசுகளை வெடிக்க கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 13-ம் தேதி கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கக்கோரி பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்துக்களை மிரட்டுகின்ற தொ னியில் எச்சரிக்கைவிட்டதை பாரத் சேனா கண்டிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான புத்தாண்டு அன்றும் நள்ளிரவில் பட்டாசு வெடித்தும் வாண வேடிக்கைகளை வெடித்து கொண்டாடிகின்றனர். அப்போதெல்லாம், எந்த அறிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடுவதில்லை. பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித தடைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...