கோவையில் பிரபல சிட்கோ நிறுவனம் மற்றும் கற்பகம் மருத்துவக் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம்



கோவையில் செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான சிட்கோவும், கொசிமாவும், கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன.

கோவையில் பெரும்பாலானோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொசிமாவும், சிட்கோவும் கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தன.

இதில், சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேலைபார்க்கும் தொ ழிலாளர்கள் அனைவரும் காய்ச்சல், சளி போன்றவற்றிகும், காயம் ஏற்பட்டால் முதலுதவிக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுaகின்றனர். 

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...