மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதம்

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மிகஅதிகம் பேரை பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்யானது ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதால், இப்புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கடந்த 2003ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் பற்பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்வின்போது, அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் (X-கதிர்பட சோதனை), விழிப்புணர்வு கையேடுகள் வழங்குதல், குறும்படம் வெளியிடுதல் முதலியவை நடைபெறும்.

அதன்படி, இந்த வருடம் ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் பரிசோதனை நடைபெற உள்ளது.



செப்டம்பர் 30 ம் தேதியன்று மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெருமுயற்சியில் எல்லோரும் சுலபமாக கையாளும் வகையில், புரிந்து கொள்ளும் வகையிலும் செவிமடல்கள் வழியாக விபரங்களைக் கேட்டறிவதற்கு "Blue Tooth Breast Cancer" என்ற இணையத்தள வழி செயலியினை பி.குகன் அறிமுகப்படுத்தினார்.



முன்னதாக, எஸ் என் ஆர் சான்ஸ் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. இலக்ஷ்மிநாராயணசாமி தலைமைpயல் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.லட்சுமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதள வழி செயலியை வெளியிட்டார்.



Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...