பூஜை விழாவினை முன்னிட்டு பூமார்க்கெட்டில் குவியும் பொதுமக்கள்


ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் பகுதியில் கூட்ட நெரிசல் அலைமோதி வருகிறது.



கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விளையும் பூக்கள் கோவை பூமார்க்கெட் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. 



பொதுவாக அனைத்து பகுதிகளைக் காட்டிலும் பூமார்க்கெட் பகுதியில் பூக்கள் விலை சற்று குறைவாக இருப்பதால் விழாக் காலங்களின் போது மக்கள் பூமார்க்கெட்டை நோக்கி படையெடுப்பது வழக்கம். 



அதேபோல், வரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பூ விற்பனையாளர்கள் பூமார்க்கெட் பகுதியில் குவிந்துள்ளனர்.

இதனிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகன விபத்தை தடுக்கும் விதமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...