அதிமுகவில் பிளவு கிடையாது- மாநிலங்களவை துணை சபாநாயகர் பேட்டி

அதிமுகவில் பிளவு என்பது கிடையாது என்றும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காலப்போக்கில் அவை சரியாகிவிடும் என்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இந்த இயக்கத்தை காப்பது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை தான் தாங்கள் செய்து வருகிறோம். மூன்றில் இரண்டு பங்கு இல்லை என்றால் தான் பிரிந்திருப்பதாக அர்த்தம். தேர்தல் ஆணையம் கூட அதிமுக பிரிந்துள்ளது என்று சொல்லவில்லை.

திராவிட இயக்கத்தின் ஆட்சி தொடர்வதற்கு அண்ணா தான் காரணம். அண்ணா வழியில் தொடர்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.

இவ்வாறு மாநிலங்களவை துணை சபாநாயகர் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...