பம்புசெட், உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினைக் குறைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை குறைக்கக்கோரி கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். அதில் பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரியினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி எண் இருந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் வழங்குகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகளான பம்புசெட், கம்ப்ரசர்கள் உள்ளிட்டவற்றிக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரியினை குறைக்கவில்லை எனில், போராட்டங்களும் நடத்தப்படும். 

இவ்வாறு பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...