தென்மேற்கு பருவ மழையால் சோலையாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

வால்பாறையில் தென்மேற்கு பருவ மழை ஜீன் மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது ஜீன் மாதம் இறுதியில் தொடங்கி தொடர்து மழை பெய்து வருகிறது. வால்பாறையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நடுமலை ஆறு, கூலாங்கல் ஆறு, சிறுவர் பூங்கா ஆறு அகியவற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் காணப்பட்டது.



இதனால், வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 160அடி ஆகும். இதுவரை வால்பாறையில் குறைந்த அளவு மழை பெய்து வந்துள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...