மான் வேட்டையில் ஈடுபட்ட நான்குபேர் கைது

கோவை மாவட்டம், மலையடிவாரப் பகுதியான காரமடை வனப்பகுதியில் வியாழனன்று மாலை மான் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.



இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ் கூறுகையில், காரமடை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொள்கையில் அவர்களது தலைக்கவசத்தில் மானின் இறைச்சியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்.குமார் (41), கே.கார்த்திக் (24), கே.சந்திரன் (28) மற்றும் ஐ.லின்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மான் கறி கிலோ ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...