கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் பரந்தளவிலான விமான தலம் என்பதால், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.கே.குன்ஹலிகுட்டி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டரங்கில் பேசிய அவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து மலபார் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய விமான நிலைய அதிகாரசபை, 2015 ஆம் ஆண்டு மே மாதம், ரன்-வே பகுதியினை மீண்டும் விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கியது. இப்போது மறுசுழற்சி வேலை முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அவை, பரந்தளவிலான விமானப்படைகளை இயக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். சவுதி அரேபிய பயணிகளுக்கு குறிப்பாக ஜெட்டா, ரியாத் இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏபி 320 நியோ இயக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் கோழிக்கோடுப் பகுதியில் இருந்து ஆண்டுதோரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த ஆண்ட ஹஜ் செல்வதற்கு முன்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கோழிக்கோட்டில் இருந்து தில்லிக்கு நேரடியாக விமானம் இல்லை. அதனை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...