கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் பரந்தளவிலான விமான தலம் என்பதால், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கோழிக்கோடு விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.கே.குன்ஹலிகுட்டி கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டரங்கில் பேசிய அவர், கோழிக்கோடு விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து மலபார் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய விமான நிலைய அதிகாரசபை, 2015 ஆம் ஆண்டு மே மாதம், ரன்-வே பகுதியினை மீண்டும் விரிவுபடுத்தும் பணியைத் தொடங்கியது. இப்போது மறுசுழற்சி வேலை முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளார். 

அவை, பரந்தளவிலான விமானப்படைகளை இயக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். சவுதி அரேபிய பயணிகளுக்கு குறிப்பாக ஜெட்டா, ரியாத் இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஏபி 320 நியோ இயக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, கேரளாவின் கோழிக்கோடுப் பகுதியில் இருந்து ஆண்டுதோரும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த ஆண்ட ஹஜ் செல்வதற்கு முன்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கோழிக்கோட்டில் இருந்து தில்லிக்கு நேரடியாக விமானம் இல்லை. அதனை பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...